2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண மாவட்ட அணிகளுக்கிடையேயான எல்லே போட்டி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 03 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வடமாகாண மாவட்ட அணிகளுக்கிடையிலான ஆண்கள், பெண்களுக்கான எல்லே போட்டிகள் நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் காலை 8.30 மணி முதல் நடைபெறவுள்ளது.

வடமாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் சி.அண்ணாத்துரை தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்ட அணிகள் மோதவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X