2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மரதனோட்டத்தில் மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்தவருக்கு முதலாமிடம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 16 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்

(கிரிசன்)

யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கிடையே நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் மரதனோட்டப் போட்டியில் மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்த ரவி ரஜீகரன் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகம் மேற்படி மரதனோட்டப் போட்டியை நடத்தியது.

முடிவுகளின் விபரங்கள் வருமாறு:-

முதலாமிடம் - ரவி ரஜீகரன் (மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவு)

இரண்டாமிடம் - சிவலோகநாதன் ஞானேஸ்வரன் (நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவு)

மூன்றாமிடம் - அரிச்சந்திரன் ஜெகதீஸ்வரன் (தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவு) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X