2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மாகாண நிலை பெருவிளையாட்டு போட்டி முடிவுகள்

Kogilavani   / 2013 ஜூன் 19 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண நிலை பெருவிளையாட்டு போட்டிகள் மட்டக்கப்பில் நடைபெற்று வருகின்றன.

இதனடிப்படையில், நேற்று செவ்வாய்க்கிழமை 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கால்பந்தாட்டமும் 15, 19 வயதுக்கு உட்பட் பெண்களுக்கான பூப்;பந்தாட்ட போட்டிகளும் நடைபெற்றன.

கால்பந்தாட்ட போட்டியில்; ஏறாவுர் அலிகார் வித்தியாயமும் 15 வயது பூப்பந்தாட்ட போட்டியில் மட்டு வின்சன் பெணக்ள உயர்தர பாடசாலையும் 19 வயது பிரிவில் அம்பாறை டி.எஸ்.சேனநாக்கா கல்லூரியும் சம்பியனாகின.
போட்டி விபரங்கள் வருமாறு,

15 வயது ஆண்களுக்கான கால்பந்தாட்ட போட்டி   

முதலாம் இடம்  ஏறாவுர் அலிகார தேசிய பாடசாலை
இரண்டாம் இடம் கிண்ணியா மத்திய கல்லூரி
மூன்றாம் இடம்  கிண்ணியா  அல் அக்சா கல்லூரி

15 வயது பெண்களுக்கான பூப்பந்து போட்டி

முதலாம் இடம்  மட்டு வின்சன் பெண்கள் உயர்தர பாடசாலை
இரண்டாம் இடம்  மட்டு விவேகாநந்தா வித்தியாலயம்
மூன்றாம் இடம்  பட்டிருப்பு பெரிய கல்லாறு மகா வித்தியாலயம்.

19 வயது பெண்களுக்கான புப்பந்தாட்ட போட்டி

முதலாம் இடம்   அம்பாறை  டி.எஸ்.சேனநாயக்கா கல்லூரி
இரண்டாம் இடம் மட்டு விவெகாந்தா வித்தியாலயம்.
மூன்றாம் இடம்  சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X