2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தேசிய மட்டப் போட்டிகள் செப்டெம்பர் மாதம் ஆரம்பம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி இரண்டு கட்டங்களாக போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதலாம் கட்டப் போட்டிகளான செப்ரம்பர் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகி 11 ஆம் திகதி வரையும், இரண்டாம் கட்டப் போட்டிகள் 14 ஆம் திகதி முதுல் 16 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து இறுதி நிகழ்வாக தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரையும் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X