2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தொற்றாளர் தொகையில் பாரிய அதிகரிப்பு

Freelancer   / 2021 டிசெம்பர் 08 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மேலும் 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 757 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதன்படி,  இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 569,928 ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .