2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ஆயுதத்துடன் ஒருவர் கைது

George   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மீஓயா பிரதேசத்தில் சட்டவிரோத ஆயுதத்துடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த ஆயுதத்தால் வேட்டையில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருவலகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை புத்தளம் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

8 hours ago - 0     - 9

‘படை தலைவன்’

8 hours ago - 0     - 9

மன்னிப்பு

8 hours ago - 0     - 8

‘மெஜந்தா’

8 hours ago - 0     - 7