2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இலண்டனிலிருந்து 194 பேர் நாடு திரும்பினர்

Editorial   / 2020 மே 06 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டனில் சிக்கியிருந்த மேலும் 194 மாணவர்கள் இன்று (06) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

நாட்டை வந்தடைந்த இவர்கள் இராணுவ பஸ்கள் மூலம், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X