2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஊரடங்கு தளர்வு குறித்த புதிய அறிவிப்பு

Editorial   / 2020 மே 10 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை அமலில் இருக்குமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 அத்துடன், களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட ஏனைய  மாவட்டங்களுக்கு நாளை (11) அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது. 

இவ்வாறு தளர்த்தப்படும்  ஊரடங்கு மீள் அறிவித்தல் வரை தினமும் இரவு 8.00 மணிக்கு அமல்படுத்தப்பட்டு அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X