Janu / 2025 டிசெம்பர் 02 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி கங்கையின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலைமையும் குறைந்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகிறது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 02.00 மணியளவில் 8 அடி உயரத்திற்கு இருந்த களனி கங்கையின் நீர்மட்டம், அதிகாலை 03.00 மணியளவில் 7.90 அடியாகக் குறைந்துள்ளது.
மேலும், களுகங்கை, மல்வத்து ஓயா மற்றும் பிற நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
5 minute ago
8 minute ago
12 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
12 minute ago
22 minute ago