2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சட்டமா அதிபர் ஆலோசனை

Editorial   / 2020 மே 04 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பின்பற்ற வேண்டியது அவசியம், என சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X