2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

சில கடைகளில் தற்போதை விலைகளில் மரக்கறி விலை உச்சம்

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 02 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டிட்வா புயலால் பயிர்கள் அழிவடைந்ததைத் தொடர்ந்து மரக்கறி விலைகள் எதிர்பாராதளவுக்கு உயர்ந்துள்ளன. விநியோகமில்லாத நிலையில் உள்ளூர் கடைக்காரர்கள் விலைகளை உயர்த்தியுள்ளனர்.

சமூகவலைத்தளங்களில் உலவும் காணொளியின்படி சில கடைகளில் பச்சை மிளகாய் கிலோ 3,000 ரூபாய்க்கும், கரட்டும், லீக்ஸும் கிலோ 2,800 ரூபாய்க்கும் கத்தரிக்காய் 800 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.

இதேவேளை பல்பொருள் அங்காடிகளிலும், பலசரக்குக் கடைகளிலும் சாமான்களை தொடர்ந்து மக்கள் வாங்கி வருகையில் பொருட்களின் விலைகள் இன்னும் உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X