S.Renuka / 2025 டிசெம்பர் 02 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை (02) ஆஜரானார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நடத்தப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பிலேயே சி.பி.ரத்நாயக்க, ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
18 minute ago
21 minute ago
25 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
21 minute ago
25 minute ago
25 minute ago