Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 03 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு வீடுகள், நிறுவனங்களில் நாளை (04) முதல் பௌத்த கொடியை ஏற்றுமாறு புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், இம்முறை வெசாக் நிகழ்வை முன்னிட்டு 4 முத்திரைகளை வெளியிட அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும் வெசாக் அலங்காரங்களை வீடுகளிலேயே மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மே 4 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை வெசாக் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
10 minute ago
10 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
10 minute ago
36 minute ago