S.Renuka / 2025 டிசெம்பர் 02 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலை காரணமாக, ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது மற்றும் ரயில் பயணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பயண சிரமங்கள் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மட்டுமே பருவச் சீட்டுக்களை வாங்குகின்றனர் என்பதும் கவனிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 2025 நவம்பர் மாதத்திற்கு செல்லுபடியாகும் மாதாந்திர மற்றும் காலாண்டு பருவச் சீட்டுக்களை 2025.12.07 வரை பயன்படுத்துவதை எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: - வாராந்திர பருவச் சீட்டுக்களுக்கு இது செல்லுபடியாகாது என்பதை நினைவில் கொள்ளவும்.
6 minute ago
16 minute ago
16 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
16 minute ago
22 minute ago