2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பல பகுதிகளில் இன்று மழை

Editorial   / 2020 மே 03 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளில், இன்று (03) மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில், பலத்த காற்றும் வீசக்கூடுமென, திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் கடல் பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யலாம் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X