2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பிரதமரின் விசேட கூட்டம் ஆரம்பம்

Editorial   / 2020 மே 04 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான விசேட கூட்டம், அலரிமாளிகையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எதிரணியினர் இந்த கூட்டத்துக்கு செல்வதில்லை என, முன்னதாக அறிவித்திருந்தனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இதில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X