2025 ஜூலை 19, சனிக்கிழமை

பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை

Editorial   / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் குறித்த திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று காலை பனிமூட்டம் நிறைந்த காலநிலை காணப்படுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X