2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

மழையால் 15,500 ஏக்கர் நெற்பயிர்கள் ​சேதம்

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 02 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமத்திய மாகாணத்தில் பயிரிடப்பட்ட 15,500 ஏக்கர் நெற்பயிர்கள் கனமழையால் முற்றிலுமாக சேதமாகிவிட்டது

வடமத்திய மாகாண விவசாய புத்திக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

சுமார் 8,750 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள செடி சேதமாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் 1,375 ஏக்கர் காய்கறிகளும் சேதமடைந்துள்ளன. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அறுவடைக்கு அருகில் இருந்த மிளகாய் செடியில் பூஞ்சை நோய்கள் மற்றும் கருகல் நோயால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X