2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வெப்பநிலை மாற்றத்தால் மக்களுக்கு பாதிப்பு

Freelancer   / 2025 ஜூலை 20 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் வெப்பநிலை மாற்றத்துடன் மக்கள் உளநல பிரச்சினைகளால் பாதிக்கப்படும் வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமடைதல் அதிகரித்துள்ளமை இதற்கான பிரதான காரணமென கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் உளநல விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X