2025 ஜூலை 21, திங்கட்கிழமை

31 பேர் வீடு திரும்பினர்

Editorial   / 2020 மே 17 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா-பம்பைமடு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு மத்திய நிலையத்திலிருந்து, தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 31 பேர்,  இன்று (17) வீடு திரும்பியுள்ளனர்.

இவர்கள், மொனராகலை, தனமல்வில, கம்பளை, கண்டி, சியம்பலாண்டுவ உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

14 தினங்கள் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X