Janu / 2025 டிசெம்பர் 02 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலப்பனை மஹாவுவா டேம் தோட்டம் உட்பட பல தோட்டங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சிலர் தோட்டங்களில் இருந்து போக்குவரத்து பிரச்சனை காரணமாக வெளியில் வர முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

20 minute ago
34 minute ago
49 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
34 minute ago
49 minute ago
58 minute ago