2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரத்தில் 5 வெசாக் தோரணங்கள்

Kogilavani   / 2011 மே 10 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                                                            

வெசாக் தினத்தை  முன்னிட்டு  அநுராதபுரம் நகரத்திலுள்ள ஐந்து பிரதான வீதிகளில் ஐந்து அலங்கார தோரணங்களை அமைக்கவுள்ளதாக அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் எச்.எம்.கே.ஹேரத் தெரிவித்தார்.

இதன்படி தந்திரிமலை-அநுராதபுரம் வீதியின்  ஒயாமடுவ சந்தி, புத்தளம் வீதியின் கலா ஓயா பாலம்,  தம்புள்ளை மிரிஸ்கோனிய ஓயாவிற்கு அருகில், யாழ்ப்பாண சந்தி மற்றும் குருநாகல் வீதியின் கலா ஓயா அருகில் இத் தோரணங்கள் அமைக்கப்படவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X