2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரியன்கள்ளி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

புத்தளம் - முந்தல் வீதியில் நேற்று திங்கட்கிழமை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நித்திரை மயக்கத்திலிருந்த லொறியின் சாரதி  மரமொன்றுடன் லொறியை மோதியதினாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X