2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வடிகாண்களிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக மக்கள் விசனம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 22 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் நகரிலுள்ள வடிகாண்கள் உரிய முறையில் துப்பரவு செய்யப்படாமையினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் நகரசபைக்குட்பட்ட வீதியோர வடிகாண்கள் துப்பரவு செய்யப்படாமையினால் வடிகாண்களில் குப்பை கூழங்கள் நிறைந்து
காணப்படுகிறது. அத்துடன், வடிகாண்களிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது.

எனவே, இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X