2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 28 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் நகரின் மத்தியில் அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லைகளினால் மக்கள் அசௌகரியத்துக்குள்ளாகி வருகின்றனர். இக்கட்டாக்காலி நாய்கள் மூலம் வாகன விபத்துக்களும் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பதினால் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X