2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தருஸ்மன் அறிக்கைக்கு எதிர்ப்பு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 29 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

ஐ.நாடுகள் சபையின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை புத்தளம் நகர சபையும், புத்தளம் மக்களும் எதிர்ப்பதாக புத்தளம் நகர சபைத்தலைவர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்துள்ளார். அவர் இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்படி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X