2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மஞ்சடிசோலை கிராமத்திற்கு மின்சாரம்மஞ்சடிசோலை கிராமத்திற்கு மின்சாரம்

Super User   / 2011 ஏப்ரல் 30 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)

பல வருடங்களாக மின்சாரமின்றியிருந்த கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட புளுதிவயல், மஞ்சடிசோலை கிராமத்திற்கு இன்று சனிக்கிழமை மின்சாரம் வழங்கப்பட்டது.

வட மேல் மாகாண சபை உறுப்பினர் எ.எச்.எம்.றியாஸின் எட்டு இலட்சத்து முப்பதையாயிரம் ரூபா நிதியொதுக்கீட்டில் இக்கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்படடுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X