2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புதுவருடத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள்

Kogilavani   / 2011 மே 01 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ் )
புதுவருட பிறப்பை முன்னிட்டு; தில்லையடியில் நேற்று சனிக்கிழமை விளையாட்டுப் போட்டிகள்  இடம் பெற்றன.    
புத்தளம் சமுர்த்தி வங்கியின்  சங்கத்தினால் புத்தளம் பிரதேச செயலகத்தின் மேற்பார்வையில் இடம் பெற்ற இப்போட்டியில்  பிரிவில் புத்தளம் நகரசபை தலைவரின் பிரத்தியேக செயளாலர் எம்.எச்.எம்  நியாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X