2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

Kogilavani   / 2011 ஜூன் 29 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
கொழும்பு புத்தளம் பிரதான விதி பாலாவி எனுமிடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையிச் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி சென்று கொண்டிருந்த லொறியொன்று வேகக் கட்டுப்பாட்டை மீறிச் சென்றமையால் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

லொறியின் சாரதியை புத்தளம் பொலிஸார் கைது செய்தள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X