2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அநுராபுரத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

Kogilavani   / 2011 ஜூலை 19 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அநுராதபுரம் மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்டச் செயலாளருமான மஹிந்த செனவிரத்ன தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் மத்திய நுவரகம், ராஜாங்கனை, கல்நேவ பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X