2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ரயிலில் மோதி வயோதிபர் பலி

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


முல்லைத்தீவு, செல்வபுரம் பகுதியில் ரயிலில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று(17) அதிகாலை 4.30 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தில் பலியானவர் அதே பகுதியினைச் சேர்ந்த மருதமுத்து மாரியப்பன்(75) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X