2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 22 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், எருக்கலம்பிட்டி கிராமத்தில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் 36 வயதான ஒருவரை புதன்கிழமை (21) மாலை  கைதுசெய்ததாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவரிடமிருந்து சுமார் ஒரு கிலோ 450 கிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினார்.

சந்தேக நபரை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X