2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது

Kogilavani   / 2014 ஜூன் 25 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் புதன்கிழமை(25) கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சூசைப்பிள்ளையார் குளத்தை சேர்ந்த 21 வயது மற்றும் 22 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பிரதேசத்தில் போதைப்பொருளுடன் சிலர் நடமாடுவதாக கிடைத்த தகவலையடுத்து குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்டி இருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X