2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இந்திய பிரஜை கைது

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பண்டிவிரிச்சான் பிரதேசத்தில், புடவை வியாபாரத்தில் ஈடுப்பட்டிருந்த இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்தனர்.

இதே வேளை, கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை (12) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மடு பொலிஸார் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X