2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கொரோனாவுக்கு வைரமுத்து எழுதிய கவிதை

Editorial   / 2020 மார்ச் 04 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று  காரணமாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த கவிதை இதோ!

"உணவை மருந்தாக்கு
உடம்பை இரும்பாக்கு

மூச்சுப் பைகளில்
நம்பிக்கை நிரப்பு
நோய்த் தடுப்பாற்றல்
பெருக்குதல் சிறப்பு

கோவிட் - 19
கொல்லுயிரியை
எழுந்து எதிர்கொள்
இந்திய நாடே!"


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .