R.Tharaniya / 2025 டிசெம்பர் 07 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில் ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர். சமீபத்தில் வெளியான தி கேர்ள் பிரண்ட் படத்தின் மூலம் ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. தற்போது அவர் இந்தி மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் பிஸியாக உள்ளார்.
இந்நிலையில், ஒரு சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர் தனது தொழில் மற்றும் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
வீட்டில் தனது வேலையைப் பற்றிப் பேசவே மாட்டேன் என்று அவர் கூறினார். ஏதேனும் சிக்கல் இருக்கும்போது மட்டுமே தனது குடும்பத்தினரிடம் பேசுவதாகவும், உதவி அல்லது ஆலோசனையைப் பெறுவதாகவும் அவர் கூறினார். இல்லையெனில், வீட்டில் வேலை பற்றிப் பேசுவது தனக்குப் பிடிக்காது என்றும் அவர் கூறினார்.






3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago