2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

38 ​கொரோனா மரணங்களின் வயதெல்லை விபரம்

Editorial   / 2021 மே 21 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்றைய அறிக்கையின் பிரகாரம் நாடளாவிய ரீதியில், 38 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனடிப்படையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,089 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில்

24 பேர்- 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள்

10 பேர்- 61-70 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்

ஒருவர்- 51-61 வயதுக்கும் இடைப்பட்டவர்

ஒருவர்- 41-50 வயதுக்கும் இடைப்பட்டவர்

இருவர்- 31-40 வயதுக்கும் இடைப்பட்டவர்

இடங்கள்:

உடுஹிந்த, லுணுகல,பலாங்கொட,கட்டுநாயக்க, பாதுருகொட, கொச்சிக்கடை, நீர்கொழும்பு, தலாத்துஓயா, பண்டாரகொஸ்வத்த, பொரளை, பாதெனிய, தொரயாய, பொல்கஹாவெல (2), கல்கமுவ, சியம்பலாபே, மத்துகம, எதெனவத்த, நாவலப்பிட்டிய, குருநாகல், யட்டியந்தோட்டை, பெலிஹுல்ஓயா, நேபட, கெகுணுகொல்ல, நிக்கவரெட்டிய, வரக்காபொல, அம்பிட்டிய, மாரஸ்ஸன, ரஜவெல்ல, உடிஸ்பத்துவ மற்றும் ஹபராதுவ.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .