2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திருக்கல்யாணம்...

Editorial   / 2021 செப்டெம்பர் 08 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு நேற்று (07)  மாலை திருக்கல்யாணம் இடம்பெற்றது.

ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றுமுன்தினம் நிறைவடைந்தது. அதனையடுத்து பூங்காவன திருவிழாவான   முருக பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. (படங்களும் தகவலும் எம்.றொசாந்த் )

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .