2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: மே 19

Editorial   / 2021 மே 19 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1536: பிரித்தானிய மன்னர் 8 ஆம் ஹென்ரியின் இரண்டாவது மனைவி ஆன் பேலெய்ன், தேசத்துரோகம் மற்றும் தகாத உறவு குற்றச்சாட்டின் காரணமா சிரச்சேதம் செய்யப்பட்டார்.

1919: துருக்கிய சுதந்திரப் போர் ஆரம்பம்.

1991: குரோஷியர்கள் சுதந்திர தனிநாடாகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

2009: இலங்கையில் 26 வருடகால யுத்தம் முடிவுற்றதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தல்  உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

2009: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அறிவித்தார்.

2010: தாய்லாந்தில் அரசாங்கத்தற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முறியடிக்கும் நடவடிக்கையை  இராணுவத்தினர் நிறைவு செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X