2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: மே 31

Editorial   / 2021 மே 31 , மு.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

1526: துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 250000 பேர் பலி.

1859: லண்டன் பிக் பென் கடிகாரம் முதல் தடவையாக ஒலித்தது.

1889: அமெரிக்காவில் அணைக்கட்டொன்று உடைந்ததால் சுமார் 2200 பேர் பலி

1935: பாகிஸ்தானின் குவேட்டா பிராந்தியத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 40,000 பேர் பலி.

1962: மேற்கிந்திய சம்மேளன கூட்டரசு கலைக்கப்பட்டது.

1970: பெரு நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் 47,000 பேர் பலி.

1981: ஆசியாவின் மிகப் பெரிய நூல் நிலையங்களில் ஒன்றாக விளங்கிய யாழ் நூல் நிலையம் சுமார் 70,000 நூல்களுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

1985: அமெரிக்காவில் பூகம்பத்தினால் 76 பேர் பலி.

1997: கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் (Confederation Bridge) திறக்கப்பட்டது.

2004: வீரகேசரி பத்திரிகை நிருபரும் பத்திரிகையாளருமான ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2005: இலங்கையின் புலனாய்வுத்துறை உயரதிகாரி மேஜர் நிசாம் முத்தாலிப், கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2007: டொராண்டோ தமிழியல் மாநாடு ஆரம்பமானது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .