2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’நாட்டில் ஒழுக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தேவை’

J.A. George   / 2023 ஏப்ரல் 17 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஒழுக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தேவை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கின்றார்.

தொழிலாளர்களின் உரிமைகள் என்ற போர்வையில் சில தொழில்முறை குழுக்களின் நாசவேலை முயற்சிகளை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறுகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X