2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஜனாதிபதி விசாரணைக் குழு வீடுகளுக்கு விஜயம்

J.A. George   / 2021 டிசெம்பர் 02 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமையல் எரிவாயு தொடர்பான வெடிப்பு சம்பவங்கள் பற்றி விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக் குழு, சம்பவங்கள் பதிவாகிய வீடுகளுக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டில் சமையல்  எரிவாயு தொடர்பான  வெடிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க கடந்த 30ஆம் திகதி ஜனாதிபதியினால் 8 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X