2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

24 ஆண்டுகளுக்கு முன்னர் அபகரிக்கப்பட்ட மகனுடன் இணைந்த நபர்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 13 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

24 ஆண்டுகள் தேடுதல் ஒன்றுக்குப் பின்னர் தனது மகனுடன் சீன நபர் ஒருவர் இணைந்துள்ளார். அந்தவகையில், இத்தேடலில் சீனா முழுவதும் மோட்டார் சைக்கிளில் 500,000 கிலோ மீற்றருக்கு மேல் குறித்த நபர் பயணித்துள்ளார்.

ஷன்டொங் மாகாணத்திலுள்ள குறித்த நபரின் வீட்டுக்கு முன்னால் இருந்தே ஆட்கடத்தல்காரர்களால் இரண்டு வயதில் குறித்த நபரின் மகன் கடத்தப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X