2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அச்சத்தில் பாகிஸ்தான்

Ilango Bharathy   / 2021 ஜூலை 08 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் கொரோனாத் தொற்றுப் பரவலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.

குறிப்பாக கடந்த ஞாயிற்றுக் கிழமை 1,000 க்கும் மேற்பட்டோருக்கு  கொரோனாத் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

அந்தவகையில்  இதுவரை அந்நாட்டில் 967,633 பேர் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 22,493 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 9,10, 609 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரச வைத்தியசாலை ஊழியர்களுக்கு சுகாதார இடர் காலக் கொடுப்பனவு வழங்கவும்  சுகாதார அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X