2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்திய உணவுக்காக மகாராணியுடனான தேநீரைத் தவிர்த்த கிளின்டன்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 21 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராணி எலிஸபத்துடனான தேநீர், பிரித்தானிய பிரதமரின் உத்தியோகபூர்வ பண்ணை வீட்டில் இரவுணவு என்பவற்றை இந்திய உணவு உண்பதற்காக ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் தவிர்த்ததாக முன்னாள் இரகசிய ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

பிரித்தானியப் பிரதமராக டொனி பிளேயர் 1997ஆம் ஆண்டு இருக்கும்போது பிரித்தானியாவுக்கான முன்னாள் ஜனாதிபதி கிளின்டனின் உத்தியோகபூர்வ விஜயத்தின்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .