2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை அகதிக் குடும்பத்தை விடுவித்தது அவுஸ்திரேலியா

Editorial   / 2021 ஜூன் 15 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிக் குடும்பம் ஒன்றை அவுஸ்திரேலியாவில் சமூகத் தடுப்பில் வாழ அவுஸ்திரேலியா அனுமதிக்கவுள்ளது.

குறித்த குடும்பத்தின் இளைய மகள் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையிலும், பிரதான வைத்தியாலை ஒன்றுக்கு சென்றுள்ள நிலையிலும் குடும்பத்தை பிரித்து வைத்தது பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய நிலையிலேயே இவ்வாறு அவுஸ்திரேலியா செய்யவுள்ளது.

எவ்வாறெனினும், இக்குடும்பத்தில் நீண்ட எதிர்காலம் குறித்து தெளிவில்லாமல் உள்ளதுடன், இந்நடவடிக்கை தற்காலிகம் என்றே கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .