2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘இஸ்ரேலுக்காக பணியாற்றிய முகவர்களைப் பிடித்தோம்’

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 27 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலுக்காக பணியாற்றிய முகவர் வலையமைப்பு ஒன்றைத் தமது பாதுகாப்புப் படைகள் கைது செய்யதாக ஈரான் இன்று தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தவிர, தண்ணீர்த் தட்டுப்பாட்டால் வெடித்த அண்மைய ஆர்ப்பாட்டங்களில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஆயுதங்களையும் தமது பாதுகாப்புப் படைகள் கைப்பற்றியது ஈரான் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .