2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எரிந்த மியன்மார் கிராமம்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 17 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மாரின் மத்தியிலுள்ள கிராமம் ஒன்று எரிக்கப்பட்டுள்ளது. பாதுப்பாப்புப் படைகளுக்கும், உள்ளூர் கொரில்லா போராளிகளுக்கும் இடையிலான மோதல்களை அடுத்தே குறித்த கிராமம் எரிக்கப்பட்டுள்ளது. குறித்த மோதலில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கின் மா கிராமத்திலுள்ள 240 வீடுகளில் 200 வீடுகள் இராணுவத்தால் கடந்த செவ்வாய்க்கிழமை எரிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .