2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஒரு வீட்டினால் 40 வீடுகள் தீக்கிரை

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 04 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினால் அருகில் இருந்த 40 வீடுகளுக்குத் தீ பரவிய சம்பவம்  நேற்று முன்தினம் (02) மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் (Honduras ) இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தீ பரவிய வீடுகளில் இருந்த 400க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் எனவும் விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர்  அணைத்துள்ளனர் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இத் தீவிபத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் எவையும்  இதுவரை வெளியாகவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X