2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கப்பல் பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு?

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 28 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எண்ணிக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் வர்த்தகக் கப்பல்களுக்கான பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு ஒன்று இருக்கும் என ஆய்வு ஒன்று இன்று வெளிப்படுத்தியுள்ளது.

அந்தவகையில், பூகோள விநியோகக் கட்டமைப்புகளில் ஆபத்துகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்களை அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலால் கப்பற்துறையானது ஏற்கெனவே பணியாளர்களுக்காக தடுமாடுகிறது. இந்நிலையில், இந்நிலைமையானது அடுத்த சில ஆண்டுகளில் அதிகரிக்கும் என பிம்கோ, ஐ.சி.எஸ்ஸால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .